என் வாழ்க்கை தொடங்கியதே இந்த இடத்தில்தான், அதுதான் பேருந்து நிறுத்தம். “மண் ஆள வேண்டுமென்றால், பள்ளிக்கூடம் போ” என்பாள் என் தாய், ஆசையில்லை என்பேன், என் வாய்க்குள் தோசையினை திணித்துவிட்டு, என்னை பேருந்தினுள் திணித்துவிட்டு, “இன்று கதறும் அதரங்கள் மீது நாளை உலகின் உதிரங்கள் பொழியும்” என்று பெருமையுடன்.. அங்கத்தில் நகையில்லாமல் தங்கத் தமிழ்த்தாய், தன் உதடுகளில், புன்னகை ஏந்தி, வீட்டுக்கு நடப்பாள். பேருந்தில்.. பார்க்கும் முகத்தில் எல்லாம் பாட்டி கதையில் வரும் பேயின் பிரதிபலிப்பு. எனக்கு… Read More »
